வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Friday, November 20, 2009

தமிழில் கோடிக்கு மேல் என்ன...? உங்களுக்கு தெரியுமா?


எனக்கு தமிழில் இதுவரையில் கோடி வரைக்கும்தான் தெரியும்.

கோடிக்கு மேல் வருவதை தமிழில் எவ்வாறு

கணக்கிட்டு கூறுவது என்பது எனக்கு தெரியாது.

நண்பர் அருண் அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலை

உங்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளேன் .

இதை பார்த்தபின் தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்

மேலும் தமிழே உலகின் முதன் மொழி எனவும் சொல்லலாம் .

.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.


படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்



அப்பாடா மொக்கை பதிவு போடாம நானும் உருப்படியா ஒரு
பதிவு போட்டுருக்கேன்

சிவசம்போ

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அட!!
ஆம் நண்பரே..
பயனுள்ள பதிவு...

மாசிலன் said...

அட ஆமாங்க நான் ஒரு படிக்காத முண்டம்னு இப்போ நல்லாவே புரிஞ்சிகிட்டேன் ;-)
தகவலுக்கு நன்றி.

Anonymous said...

naanum muddaal thaan.payanulla pathivu.nanri.

Anonymous said...

இது ஏற்கனவே web ல் வந்துள்ளது சுட்டி பின்வருமாறு: http://theveshblog.blogspot.com/2009/10/blog-post_26.html

தே.தமிழ்நேசன்

வாசிக்க மட்டும் said...

வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி

Post a Comment

எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்

விளையாட்ட பாத்துகோங்க