
மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான செய்ததின் பின்னணி என்ன ??
ஒரு நேரடி ரிப்போர்ட்




இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்துள்ளது என மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இத்தகைய இன படுகொலைக்கு யார் காரணம் என்று தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது
விசாரணையின் முடிவு அதிரிச்சி அளித்துள்ளது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
..
.
.
.

விஜயின் சுறா படம் வெளிவரும் தகவல் அறிந்ததும் மீன்கள் இத்தகைய தற்கொலை முடிவை எடுத்ததாக காப்பாற்றப்பட்ட ஒரு மீன் தகவல் அளித்துள்ளது
சிவசம்போ
5 comments:
ela kiri thala. சுராவ எப்போ கருவாடு ஆக்க போறீங்க?
வருகைக்கு நன்றி
அந்த பணியை சக பதிவர்கள் பார்த்து கொள்வார்கள்...!
என நம்புகிறேன்
ஹா!ஹா! நல்ல கற்பனை.
இது எங்கயோ பார்த்து இருக்கிறன்
வேணாம் இப்பிடி
kanna .....
summa gummunu.... unmaya yaarukum bayapadama sollreenga paarunga.. ahtu enaku romba pudichiruku.. ha.. ha.. ha
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்